கொரோனா காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் மலையகத்தில் அன்றாட வருமானம் இல்லாமல் வாழ்வாதாரத்துக்கு நெருக்கடி தொடர்ந்து வருகிறது. “ஆதரவு -சுவிஸ்” (aatharavu.com) அமைப்பும் “தனித்துவாழும் தாய்மார்களுக்கான அமைப்பு (மலையகம்)” உம் இணைந்து தம்மால் இயன்றளவு கட்டம் கட்டமாக ஆதரவுப் பணியை மேற்கொள்வதை ஏற்கனவே பதிவிட்டிருக்கிறோம்.
அப் பணியின் நான்காவது கட்டமாக,
*22.04.2020 அன்று வட்டவளை பிரதேசத்திலும்
* 24.04.2020 அன்று நுவரெலியா ஒலிபன்ற் எஸ்ரேற்றிலும்
செய்து முடிக்கப்பட்டுள்ளது. (click page-2)
Pages: 1 2