
மலையகத்துக்கான இரண்டாம் கட்ட பணி முடிவடைந்திருக்கிறது. ஊரடங்கு நிலைமையால் தினக்கூலிகளாக இருந்த மலையக மக்களின் வாழ்வாதாரம் நொருங்கிப்போனதால் அதற்கு எம்மாலான சிறு ஆதரவை மற்றைய மனிதநேயர்கள் போன்று நாமும் செய்ய முன்வந்திருந்தோம். கடந்த ஆறு வருடங்களாக வன்னி மட்டக்களப்புப் பிரதேசங்களில் முன்னாள் போராளிகளில் ஒரு சிறு பகுதியினரின் சுயதொழிலுக்கான முதலீடுகளை செய்து வருகிறது எமது “ஆதரவு” அமைப்பு (aatharavu.com).
(click page-2)
Pages: 1 2